Showing posts with label ரயில்வேயில் வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label ரயில்வேயில் வேலைவாய்ப்பு. Show all posts

Monday, 25 November 2013

ரயில்வேயில் வேலைவாய்ப்பு


பத்தாம் வகுப்பு படித்தோருக்கு கொல்கத்தா ரயில்வேயில் வேலைவாய்ப்பு இருக்கிறது.

கொல்கத்தா ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல் போர்ட்டர், கலாசி உள்ளிட்ட 2830 பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பணியிடங்கள்: 2830

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ

வயது வரம்பு: 18-33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசின் வயது வரம்புச் சலுகையும் பின்பற்றப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: Senior Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, Eastern Railway என்ற முகவரிக்கு கொல்கத்தாவில் மாற்றத்தக்க 100 ரூபாய்க்கான வரையோலையை விண்ணப்பப்படிவத்துடன் இணைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்/ஊனமுற்றோருக்கு கட்டண விலக்கும் உண்டு. சுய கையொப்பம் இட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் Senior Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, Eastern Railway, 56, C.R.Avenue, RITES Building, 1st Floor, Kolkata-700 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உரையின் மேல் Application for Recruitment in Pay Band-I Rs.5,200-20,200/- with GP Rs.1,800/- Eastern Railway எனக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 06/12/2013 க்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrcer.com/

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு.