# திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.
# திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
# அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
# பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
# காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
# திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.
# திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
# திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
# தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை
# திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை
# திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்
# திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி
# திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
# திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
# திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
# திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1,705 முறை)
# திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ, ங
# திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்
# திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.
# திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
# திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.