Tuesday 18 February 2014

இந்தியாவில் விமான அஞ்சல் சேவை அலகாபத்தில் தொடங்கப்பட்ட நாள் (பிப்.18-1911)

விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாமக ஆரம்பமான.

நாள் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது. * 1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார். * 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர். * 1929 - முதற்தடவையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. * 1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார். * 1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.

* 1957 - கென்யாவின் போராளித் தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார். * 1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. * 1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. * 1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற்தடவையாக பனி மழை பெய்தது. * 1991 - லண்டனில் ரெயில் நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.

* 2003 - தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 200 பேர் வரை கொல்லப்பட்டனர். * 2004 - ஈரானில் ராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரெயில் ஒன்று தீப்பற்றியதில் 295 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா' விரைவு ரெயிலில் குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment