Tuesday 10 December 2013

மூன்று முதல்வர்களின் காலத்தில் பணி

இந்திய ஆட்சிப் பணியைச் சாராத (சஞச - ஐ.அ.ந.) ஒருவர் அரசுச் செயலாளராக (Secretary to Government) நேரடி நியமனம் செய்யப்பெற்ற ஒரே அலுவலர் ஒளவை நடராசன்தான்.

முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அரசுச் செயலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

No comments:

Post a Comment