Saturday 21 June 2014

பொது அறிவு

* இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி -   தாமிரபரணி
* “சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் - ஜீவா
* தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் -   கடலூர்
* “காந்தி மியூசியம்” - அரசு அருங்காட்சியகம் எந்த மாவட்டத்தில் உள்ளது - மதுரை
* தமிழகத்தில் ரசாயன பொருட்களுக்கான தொழில்நுட்ப பூங்கா எங்கு உள்ளது? -  காரைக்குடி
* சென்னை தரமணியில் டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட வருடம் - 2000
* சென்னையில் அமைந்துள்ள இந்துஸ்ஹான் டெலி பிரிண்டர்ஸ் எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட்து? - இத்தாலி
* இந்திய மாநிலங்களில் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் தமிழகத்தின் இடம் - 3 ஆவது இடம்
* இந்தியாவின் பரப்பளவில் தமிழகம் பெறும் இடம்  - 11
* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் தமிழகத்தின் பங்கு - 4.00%
* தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலையடிகள்
* தமிழகத்தில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் மாவட்டம் - நாகப்பட்டினம்
* ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எந்த வம்சத்தை சார்ந்தவர் - பாண்டிய வம்சம்
* வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் - பெரியார்.
* நீதி தேவன் மயக்கம் - நூலை எழுதியவர் - அண்ணாத்துரை
* எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - தஞ்சாவூர்
* இந்து ஆங்கில நாளிதழை துவக்கியவர் - ஜி.சுப்ரமணிய ஐயர்
* சென்னை மகாணத்தில் 'சைமன் குழு ' புறக்க்கணிப்பு போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர் -   சத்தியமூர்த்தி
* “எம்டன்” என அழைக்கப்பட்ட தமிழ்க சுதந்திர்ப்போராட்ட வீரர் - தீர்த்தகிரியார்
* தென்னிந்திய சிங்கம்” என போற்றப்பட்டவர் -   விஜயராகவாச்சியார்
* ஜெய்ஹிந்த' என முதன்முதலில் முழங்கியவர் - செண்பகராமன்
*. 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்படுபவர் - சின்ன மருது
*. தமிழ்நாட்டில் செயற்கைப் பட்டு உற்பத்தி செய்யும் இடம் -  மேட்டுப்பாளயம்
*. காமராஜர் பிறந்த நாளான ஜீலை -15 எந்த வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது - 2006 முதல்
*. தமிழகத்தின் பொதுப்பணித்துறையின் தலைவர் - தலைமைப் பொறியாளர்
*. “எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்” எங்கு அமைந்துள்ளது -  மதுரை
*. தமிழகத்தில் “நிழல் தாங்கல்கள்” என்ற பெயரில் வழிபாட்ட்டு தலங்களை நிறுவியவர் யார் -
வைகுண்ட ஸ்வாமிகள்
*. வருச நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கண்வாய் - செங்கோட்டைக் கண்வாய்
*. வண்டலூர் மலை அமைந்துள்ள மலைத்தொடர் - கிழக்குத் தொடர்ச்சி மலை
*. ஜவ்வாது மலை அமைந்துள்ள மாவட்டம் - வேலூர்.
*. ஏலகிரி அமைந்துள்ள மலை - ஜவ்வாது மலை
*. கல்வராயன் மலை அமைந்துள்ள மாவட்டம் - விழுப்புரம்.
*. ஏற்காடு அமைந்துள்ள மலை - சேர்வராயன் மலை
*. பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை - பச்ச மலை
*. உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கும் மலை - பச்ச மலை
*. கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம் - நாமக்கல்
*. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கும் மலை - கொடைக்கானல் மலை
* தேக்கடி சரணலாயம் அமைந்துள்ள மலை - ஏலக்காய் மலை
* குன்னூர்மற்றும் கோத்தகிரி அமைந்துள்ள மலை - நீலகிரி மலை
* உதகமண்டலம் அமைந்துள்ள மலை - நீலகிரி மலை
* தொட்டப்பெட்டா அமைந்துள்ள மலை - நீலகிரி மலை
* குற்றால மலை அமைந்துள்ள மலைத்தொடர் - மேற்கு தொடர்ச்சி மலை
* ஆங்கிலேயரால் மேலைப்படிகள் என அழைக்கப்பட்ட தமிழக இய.ற்கை அமைப்பு - மேற்கு தொடர்ச்சி மலை
* சித்திரகாரப் புலி என அடைமொழிக் கொண்டவர் - மகேந்திரவர்மன்
* தமிழகத்தில் அஇஅதிமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு - 1977
* தமிழகத்தில் அதிக மழைப்பொழிவை பெறக்கூடிய மாதங்கள் - அக்டோபர் - நவம்பர்
* விருத்தாச்சலம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது - வெள்ளாறு
* தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி சேசு துரை
* உலகிலேயே நீளமான பிரகாரத்தைக் கொண்ட கோயில் -  ராமேஸ்வரம்
* தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம்' - இயற்றப்பட்ட ஆண்டு - 1958
* தமிழ்நாட்டில் “அகர முதலி திட்டம்” எப்போது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1977
* ரிப்பன் பிரபு காலத்தில் சென்னை கடற்கரையை 'மெரீனா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆபரேசன் பெயர் - ஆபரேசன் கக்கூன்
* தமிழ்நாட்டில் தலைமைச்செயலகம் ஆரம்பித்த போது உருவாக்கப்பட்ட முதல் துறை - பொதுப்பணித்துறை
* தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது - 1971
* தமிழ் நிலம்' என்பதன் நோக்கம் - தமிழகத்தின் அரசுத்துறைகளை கணினிமயமாக்குதல்
* வேலூர் கோட்டை -  பொம்மி ரெட்டியாரால் கட்டப்பட்டது.
* காவல்துறையில் குமஸ்தாவாக இருந்து வேலையை துறந்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் - சுப்பிரமணிய சிவா
* தில்லையாடி வள்ளியம்மை' பிறந்த ஊர் - ஜோகன்ஸ்பர்க்
* மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட ஆண்டு - 1957
* கோவைக்குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி - சிறுவாணி ஆறு
* கூவம் நதி உருவாகும் மாவட்டம் - திருவள்ளூர்
* பாலாறு நதி உருவாகும் மாநிலம் - கர்நாடகம்
* பழங்காலத்தில் அன்பொருனை என்று அழைக்கப்படும் நதி - அமராவதி
* தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதி - பவானி
* முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட ஆண்டு - 1895
* கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உயர்ந்த மலை - சேர்வராயன் மலை
* தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து எந்த கணவாயின் வழியாய் நடைபெறிகிறது - ஆரியன்காவுக் கணவாய்
* கஞ்சமலை மற்றும் சாக்குக்குன்றுகள் அமைந்துள்ள மாவட்டம் - சேலம்.

No comments:

Post a Comment