Tuesday 24 June 2014

ரயில்வே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்ற சாஃப்ட்வேர் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு.

ரயில்வே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்ற சாஃப்ட்வேர் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு.
காலிப் பணியிடங்கள்:
1. அஸிடெண்ட் சாஃப்ட்வேர் எஞ்சினியர் - 40, 2. அஸிடெண்ட் நெட்வெர்க் எஞ்சினியர் - 15,
கல்வித் தகுதி:
அஸிடெண்ட் சாஃப்ட்வேர் எஞ்சினியர் பதவிக்குக் குறைந்தபட்சம் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அஸிடெண்ட் நெட்வெர்க் எஞ்சினியர் பதவிக்குக் குறைந்தபட்சம் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடம் எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
22 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது வரம்புச் சலுகை உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 500 மற்றும் வங்கிக் கமிசன் ரூ 60 சேர்த்து விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.
ப்ஐ.ஐ.டி.யில் நடத்தப்படும் கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
http://www.crisrecruitment2014.org.in/instructionpage1.aspx இந்த இணைய முகவரியில் 15.07.2014-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:

No comments:

Post a Comment