Wednesday 14 November 2012

டிசம்பர் 30ம் தேதி குரூப் 1 தேர்வுகள்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகள் வருகிற டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வுகளுக்கு மிகச்சிறப்பான முறையில் கோயம்புத்தூர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தினசரி வகுப்புகள் / வார இறுதி நாட்கள் வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. இலவச ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அழையுங்கள் 9489222761

No comments:

Post a Comment